Tamil

கட்டுரை இல: T0003 அல்குர்ஆன் ஓர் அறிவியல் நூல் என்ற வகையில் அதன் மீதான எமது கடமைகள்

எந்த நூலும் அதன் எழுத்தாளனின் உடைய அறிவின் தரத்திற்கு ஏற்பவே அமைந்திருக்கும். அல்குர்ஆனின் எழுத்தாளனாகிய அல்லாஹ் அண்டசராசரங்களையும் அறிவியலையும் படைத்தவன். அவனே அது பற்றிய முழுத் தகவல்களையும் உள்ளடங்கிய ஒரு புத்தகத்தை மனித இனத்துக்குப் பரிசாகத் தந்துள்ளான். எனவே அல்குர்ஆன் ஓர் …

கட்டுரை இல: T0003 அல்குர்ஆன் ஓர் அறிவியல் நூல் என்ற வகையில் அதன் மீதான எமது கடமைகள் Read More »

கட்டுரை இல: T0002 முஸ்லிம்களின் முன்மாதிரியான பெருநாள்

இயந்திரமயமாய் இயங்கிய இவ்வுலகை திடீரென முடக்கியது கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமி. கடந்த டிசம்பர் முதல் இன்று வரை சர்வதேச அளவில் முக்கிய பேசுபொருளாக காணப்படுவதும் கொரோனா எனும் இவ் ஆட்கொல்லி நோய் தான். எமது நாடு மட்டுமன்றி உலகளவில் பல …

கட்டுரை இல: T0002 முஸ்லிம்களின் முன்மாதிரியான பெருநாள் Read More »

கட்டுரை இல: T0001 தொற்றுநோயை நபியவர்கள் அணுகியது எவ்வாறு?

தற்போதைய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எல்லா இடங்களிலும் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளது. இஸ்லாம் மனித வாழ்வின் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வை கொண்டுள்ளது. ஒரு முஸ்லீம் தான் எதிர்நோக்கக் கூடிய எல்லா பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்வு தேட வேண்டும். …

கட்டுரை இல: T0001 தொற்றுநோயை நபியவர்கள் அணுகியது எவ்வாறு? Read More »