போதைப் பொருள் பாவணையும் அதனால், ஏற்படும் சமூக சீர் கேடுகளும்

உலகமானது புயல் வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் மிகவும் முக்கியமாக பேசப்படும் பேசு பொருளாக போதைப் பொருள் பாவணை இருந்து கொண்டிருக்கின்றது. இன்றைய சமுதாயம் பொழுது போக்கிற்காகவும் , சிறிது நேரம் கிடைக்கும் அற்ப சந்தோஷத்திற்காகவும் பயன்படுத்தப்படும் இந்த போதைப் …

போதைப் பொருள் பாவணையும் அதனால், ஏற்படும் சமூக சீர் கேடுகளும் Read More »

ඉස්ලාමීය කාන්තාව හා අධ්‍යාපනය

ඉස්ලාමය මගින් මිනිස් අයිතිවාසිකම් මනාව ආරක්ෂා කර ඇත. කාන්තාවට ඉස්ලාමය තුළ සුවිශේෂී ස්ථානයක් ද හිමිකර දී ඇත. ඉස්ලාමයට පෙර කාන්තාවට ලබා දී තිබූ අයිතිවාසිකම් පිළිබඳව දැන ගැනීම වඩා වැදගත් වේ. …

ඉස්ලාමීය කාන්තාව හා අධ්‍යාපනය Read More »

நவயுகத்தில் கற்போனும் கல்வி உளவியலும்

21ம் நூற்றாண்டிலே தொழிநுட்பத்தின் உச்சத்தில் ஒடிக் கொண்டிருக்கும் நாம், எம்முடைய நாற்பொழுதுகளை காலைச் சூரியன் கண்விழித்தது முதல் இரவு சந்திரன் விழித்தெழும் வரையிலும், இல்லை. காலை, மாலை என்ற வேறுபாடின்றி மணிக்கூட்டின் முட்களுக்கு ஒய்வில்லையேன், ஏன் எமக்கு மாத்திரம் ஒய்வு வேண்டுமோ? …

நவயுகத்தில் கற்போனும் கல்வி உளவியலும் Read More »

இன்றைய குடும்பங்களில் மூ‌த்த பிள்ளைகளின் அவல நிலையும், அவர்களுக்குரிய அந்தஸ்தின் நிலையும்

அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) ஆவது விதிப்படி, “குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது ஆகும்.” உயிரியல், மற்றும் சமூகவியல் அடிப்படையில் புதிய உறுப்பினர்களை உருவாக்குவதற்கான ஒரு …

இன்றைய குடும்பங்களில் மூ‌த்த பிள்ளைகளின் அவல நிலையும், அவர்களுக்குரிய அந்தஸ்தின் நிலையும் Read More »

Eid ul Fitr 2020

இந்த ஈத் உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் அன்பையும் கொண்டுவந்து உங்கள் வெற்றிக்கான அனைத்து வாய்ப்புக்களையும் உருவாக்கட்டும்… ஈத் முபாரக்இந்த ஈத் பெருநாளை வீட்டில் இருந்து பாதுகாப்பாக கொண்டாடுவோம்… May this Eid bring joy and love to your heart …

Eid ul Fitr 2020 Read More »

கட்டுரை இல: T0003 அல்குர்ஆன் ஓர் அறிவியல் நூல் என்ற வகையில் அதன் மீதான எமது கடமைகள்

எந்த நூலும் அதன் எழுத்தாளனின் உடைய அறிவின் தரத்திற்கு ஏற்பவே அமைந்திருக்கும். அல்குர்ஆனின் எழுத்தாளனாகிய அல்லாஹ் அண்டசராசரங்களையும் அறிவியலையும் படைத்தவன். அவனே அது பற்றிய முழுத் தகவல்களையும் உள்ளடங்கிய ஒரு புத்தகத்தை மனித இனத்துக்குப் பரிசாகத் தந்துள்ளான். எனவே அல்குர்ஆன் ஓர் …

கட்டுரை இல: T0003 அல்குர்ஆன் ஓர் அறிவியல் நூல் என்ற வகையில் அதன் மீதான எமது கடமைகள் Read More »

கட்டுரை இல: T0002 முஸ்லிம்களின் முன்மாதிரியான பெருநாள்

இயந்திரமயமாய் இயங்கிய இவ்வுலகை திடீரென முடக்கியது கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமி. கடந்த டிசம்பர் முதல் இன்று வரை சர்வதேச அளவில் முக்கிய பேசுபொருளாக காணப்படுவதும் கொரோனா எனும் இவ் ஆட்கொல்லி நோய் தான். எமது நாடு மட்டுமன்றி உலகளவில் பல …

கட்டுரை இல: T0002 முஸ்லிம்களின் முன்மாதிரியான பெருநாள் Read More »

கட்டுரை இல: T0001 தொற்றுநோயை நபியவர்கள் அணுகியது எவ்வாறு?

தற்போதைய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எல்லா இடங்களிலும் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளது. இஸ்லாம் மனித வாழ்வின் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வை கொண்டுள்ளது. ஒரு முஸ்லீம் தான் எதிர்நோக்கக் கூடிய எல்லா பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்வு தேட வேண்டும். …

கட்டுரை இல: T0001 தொற்றுநோயை நபியவர்கள் அணுகியது எவ்வாறு? Read More »

Aumsa Article Coming Soon

விரைவில்… #வழித்தடம்அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் சமூக நலன் கருதிய இன்னுமொரு செயற்றிட்டம் இதோ.. Coming soon… #The_PathHere is another project of the All Universities Muslim Students Association… නොබෝ දිනකින්… #පිය_සටහන්අන්තර් විශ්වවිද්‍යාලීය මුස්ලිම් …

Aumsa Article Coming Soon Read More »