இப்போது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ் “Covid19″இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோய் இருக்கின்ற இடங்களுக்கு பொது மக்கள் செல்வதை தவிர்ந்து கொள்வது சிறந்தது… “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்” என்று கூறுவீராக!(திருக்குர்ஆன் 9:51)எனவே, இவ்வாறான நோய்கள், அனர்த்தங்கள் போன்ற பல்வேறு சோதனைகளில் இருந்து அல்லாஹுதஆலா நம் அனைவரையும் பாதுகாப்பானாக.ஆமீன்.
වර්තමානයේ ලෝක රටවල්වලට තර්ජනයක් වී තිබෙන නව කොරෝනා හෙවත් “Covid 19″මෙවන් තත්වයන්හි රෝගී තත්වයන් පවතින ස්ථානවල පොදු මහජනයා ගැවසීම අවම කරගැනීම වඩා වැදගත් ය.51.අල්ලාහ් අපහට නියම කළ දෑ හැර වෙන කිසිවක් අපට නොවන්නේමය.ඔහු අපගේ භාරකරුය.තවද දේව විශ්වාසවන්තයෝ අල්ලාහ් වෙතම (සියල්ල) භාරකළ යුතුය.(අල්කුර්අාන් 9:51)එමෙන් ම මෙවන් වූ රෝගී තත්වයන් ව්යවසනයන් වැනි නොයෙකුත් පරීක්ෂණවලින් අල්ලාහ් තාලා අප සියලුදෙනාව අාරක්ෂාකර දෙත්වා.අාමීන්.